1937
மடியில் கனமில்லை என்றால், விசாரணைக் குழு குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா கவலைப்பட வேண்டியதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்...

2333
பெண்மையை போற்ற வேண்டுமே தவிர, தூற்றக்கூடாது என்று கூறியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், பெண்மை தொடர்பான விடுதலை சிறுத்தை கட்சிகள் தலைவர் திருமாவளவனின் கருத்துகள் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்...

1906
கொரோனா தொற்று அதிகமுள்ள ராயபுரம் மண்டலத்தில் ஆட்டோக்கள் மூலம் வீடு வீடாக கபசுர குடிநீர், மூலிகை தேநீர் விநியோகிக்கும் பணிகளை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில்...

1587
சென்னை கோயம்பேட்டில் தொற்று ஏற்படுவதற்கு முன்னரே, மாற்று இடங்களுக்கு செல்லும் யோசனைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். கொரோனா பரவலுக்கு காரணம் என கோயம்பேடு வ...

1160
வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஈரானில் உள்ள குமரி மாவட்ட மீனவர...

9605
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு திமுக தான் காரணம் என்று மீன் வளத் துறை அமைச்சர் D. ஜெயக்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார். தமிழக அரசு மீது அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் முன்வைத்த குற்றச்ச...

1143
மது கிடைக்காததால், தமிழகத்தில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் போதைக்காக ரசாயனங்களை குடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் நேரிட்டுள்ளதாக, அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை எழிலகத்தில், அவர் கிரும...



BIG STORY